BREAKING NEWS
- திமுக கேரள மாநில அமைப்பாளர் அமிர்தம் ரெஜி கைது செய்யப்பட்டார்
- அசாம், மிசோரம் எல்லைப் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை
- மயிலாப்பூர் நொச்சிமாநகரைச் சேர்ந்தவர் சரவணன் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் சரவணனை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டினார்கள்
- மக்கள் பயன்பெறும் வண்ணம் அரசு சேவைகள் அமைய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்
- இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக தினசரி பாதிப்பு ஏறுமுகம் கண்டு வருகிறது
- தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது
- மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் வேக்சின் அளிக்க வேண்டிய தேவை உருவாகலாம் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்
- கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்
- டோக்கியோ ஒலிம்பிக்: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா கோலகலமாக நேற்று தொடங்கியது
- கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் உள்ள வர்த்தக நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது
சென்னை மயிலாப்பூர் நொச்சிமாநகரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 24). இவர், மீன்பிடி தொழில் செய்து வந்தார். நேற்று பிற்பகல் 2 மணி அளவில் மயிலாப்பூர் பல்லக்கு மாநகர் டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் சரவணனை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டினார்கள். அவர் உயிர் பிழைக்க தப்பி ஓடினார்.
ஓட, ஓட விரட்டி…
மக்கள் பயன்பெறும் வண்ணம் அரசு சேவைகள் அமைய வேண்டும் என்று மனிதவள மேலாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்த…
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக தினசரி பாதிப்பு ஏறுமுகம் கண்டு…
தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி…
உருமாறிய கொரோனா வகைகள் தொடர்ந்து தோன்றி வருவதால், மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் வேக்சின் அளிக்க வேண்டிய தேவை உருவாகலாம்…
கோயம்புத்தூர் அமிர்தா குழுமத்தின் எம்.டி., ரெஜி ஜோசப் என்ற அமிர்தம் ரெஜியை பொட்டங்கல் போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஆண்டு…
மக்கள் பயன்பெறும் வண்ணம் அரசு சேவைகள் அமைய வேண்டும் என்று மனிதவள மேலாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில்…
தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக…
முல்லைத்தீவு துணுக்காய் தென்னியங் குளம் கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்த யுவதி ஒருவர் காணாமல் போயிருப்பதாக…
தமிழ் மொழிக்கென தனி அமைச்சகமும், தமிழ் வளர்ச்சிக்கு அதிகளவில் நிதி ஒதுக்கி தீவிரமாகப் பணியாற்ற வேண்டியதும் நம்முடைய வரலாற்றுக்…
சென்னை83,482 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 49 தொழில் திட்டங்கள் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில்…
அசாம், மிசோரம் எல்லைப் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு…