EBM News Tamil
Leading News Portal in Tamil

திருவள்ளூரில் பாங்க ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.6 கோடி நகைகள் கொள்ளை

திருவள்ளூர்: திருவள்ளூரில் பாங்க ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.6 கோடி நகைகள் மயமாகியுள்ளது.
2 நாள் விடுமுறைக்கு பின் வங்கியை திறந்தபோது நகை மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. வங்கியில் இருந்து நகைகள் மாயமானது குறித்து அதிகாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளார்.
Tags: திருவள்ளூர்பாங்க ஆஃப் இந்தியா நகைகள் மாயம்