EBM News Tamil
Leading News Portal in Tamil

ஈரோடு அருகே நிதி நிறுவனர் வீ்ட்டில் நகை, வெள்ளிப்பொருட்கள் கொள்ளை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே பனப்பாளையத்தில் நிதி நிறுவனர் வீ்ட்டில் மர்மநபர்கள் நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
நிதி நிறுவனர் ரமேஷ் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.50 லட்சம் பணமும், 7 சவரன் தங்க நகையும், வெள்ளிப்பொருட்களையும் கொள்ளையடித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: ஈரோடு Jewelry silver robbery நிதி நிறுவனர்நகை வெள்ளிப்பொருட்கள் கொள்ளை