EBM News Tamil
Leading News Portal in Tamil

எண்ணூர், புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

சென்னை : சென்னை எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கதேச கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர், நாகை, ராமேஸ்வரம் – பாம்பன் துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.