EBM News Tamil
Leading News Portal in Tamil

தமிழகத்தில் ஒன்று 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – அமைச்சர் விஜய பாஸ்கர்

தமிழகத்தில் இன்று பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். 1520 பேருக்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

46 பேர் இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இரண்டு பேர் மரணமடைந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.