EBM News Tamil
Leading News Portal in Tamil

மனம் உடைந்து 1000 முறை அழுத சன்னிலியோன்! காரணம் இதுவாம்!!

ஆபாச இணைய தள படங்கள் மூலம் பிரபலம் ஆன பாலிவுட் நடிகை சன்னி லியோன் கடந்த 1981-ஆண்டு மே-13 அன்று பிறந்தார். இதையடுத்து, டேனியல் வெபர் என்பவரரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர், பாலிவுட் படங்களில் கவர்ச்சி வேடங்களிலும், ஏ படங்களிலும் நடிக்கத் தொடங்கிய சன்னிலியோனை ‘வடகறி’ என்னும் திரைப்படம் தமிழில் அறிமுகம் செய்து வைத்தது.
இவர் தற்போது, தமிழ் சரித்திர படமான வீரமா தேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல் பாகத்தை மே-18 ம் தேதி வெளியிட்டார்.
இந்த படம் அவரின் சொந்த வாழ்க்கை அடங்கிய கதையாம்.இதனால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு நிலவியுள்ளது.
மேலும், இப்படத்தை தனியே போட்டு பார்த்த சன்னிலியோன் மனம் உடைந்து அழுதிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறும்போது..!
இதில் தான் கவர்ச்சி நடிகையாக மாறிய கதையைய் தெரிவித்ததுடன், நான் செய்த சில விசயங்களை நினைத்து வருத்தப்படுகிறேன் என்றார்.
மேலும் அவர், இதை பார்த்து நான் 1000 தடவை மனம் நொந்து அழுதேன் என்றும் கூறியுள்ளார்.