Ultimate magazine theme for WordPress.

தமிழகத்தில் இன்று 106 பேருக்கு கொரோனா தொற்று… மொத்த எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது

தமிழகத்தில் இன்று 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1075 ஆக அதிகரித்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.